தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்


ADDED : ஜூன் 11, 2015 10:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னை நோக்கி ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு இருக்கிறது. * அறிவோடு ஒன்றி விடும் போது தான், பிழைகளை திருத்திக் கொள்ள முடியும். * மனிதனைப் பண்புடையவனாக்குவதில் இன்பம், துன்பம் இரண்டிற்கும் சம பங்குண்டு. * கண்கண்ட தெய்வங்களான பெற்றோரை மகிழ்ச்சிப் படுத்தினால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். * அன்பு ஒன்றே ஆனந்தத்தின் ஊற்றுக்கண். * வெறுப்பை மனதில் நுழைய அனுமதித்து விட்டால், அழிவின் வாசல் திறந்து விட்டதாகப் பொருள். -விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us